ddd
?>

மொரகொல்ல மின் உற்பத்திக் கருத் திட்டம் என்பது மகாவலி ஆற்றுப் படுகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இறுதி நீர் மின் உற்பத்திக் கருத் திட்டமாகும். இந்தக் கருத்திட்டத்தின் பிரதேசம் கண்டி மாவட்டத்தின் உலப்பனே பகுதியில் அமைந்துள்ளது. இந்த மின் உற்பத்திக் கருத் திட்டத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் ஆண்டு சக்தி உற்பத்தி 100 கிவொம ஆகும். அணைக்கட்டு நிர்மாணம் சுரங்கம் தோண்டுதல், மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணம் மற்றும் மின் உற்பத்திப் பொறித்
தொகுதி உருவாக்கம் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்த முன்னேற்றம் 59%. 2024 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்திர் இந்த மின் உற்பத்திக் கருத்
திட்டத்தை நிறைவு செய்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தக் கருத் திட்டத்தின் மொத்த மதிப்பிடப் பட்டுள்ள செலவு USD 114 மில்லியன்களாகும்.